தமிழ்நாடு

"அவர்கள் சொல்லும் வார்த்தை ஈட்டியால் குத்துற மாதிரியே இருந்தது"தூய்மை பணியாளர்கள் போராட்டம்

தந்தி டிவி

சென்னை ரிப்பன் மாளிகையில் 12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை, நடிகை அம்பிகா நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருப்பதாக தெரிவித்த நடிகை அம்பிகா, அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஈட்டியால் குத்துவது போல் உள்ளதாக கூறினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ