தமிழ்நாடு

"அவர்கள் சொல்லும் வார்த்தை ஈட்டியால் குத்துற மாதிரியே இருந்தது"தூய்மை பணியாளர்கள் போராட்டம்

தந்தி டிவி

சென்னை ரிப்பன் மாளிகையில் 12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை, நடிகை அம்பிகா நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருப்பதாக தெரிவித்த நடிகை அம்பிகா, அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஈட்டியால் குத்துவது போல் உள்ளதாக கூறினார்.

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்