தமிழ்நாடு

"அவர்கள் சொல்லும் வார்த்தை ஈட்டியால் குத்துற மாதிரியே இருந்தது"தூய்மை பணியாளர்கள் போராட்டம்

தந்தி டிவி

சென்னை ரிப்பன் மாளிகையில் 12 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை, நடிகை அம்பிகா நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருப்பதாக தெரிவித்த நடிகை அம்பிகா, அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் ஈட்டியால் குத்துவது போல் உள்ளதாக கூறினார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி