தமிழ்நாடு

மாவு அரைத்த பெண் பலி - சென்னையை அதிர வைத்த கிரைண்டர் மரணம்

தந்தி டிவி

சென்னை கே.கே.நகரில் கிரைண்ரில் மாவு அரைத்த போது, மின்சாரம் பாய்ந்து வசந்தி என்ற பெண் உயிரிழந்தார். தாயின் அலறல் கேட்டு ஓடி வந்து காப்பாற்ற முயன்ற மகன் மீது மின்சாரம் பாய்ந்தது. இருவரின் சப்தம் கேட்டு ஓடி வந்த மகள், கட்டையால் சகோதரனை அடித்து காப்பாற்றி உள்ளார். அப்போது, மயக்கம் அடைந்து கீழே விழுந்த வசந்தி, உடனே கே.கே.நகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே, அந்த பெண் உயிரிழந்ததாக கூறியுள்ளார்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்