தமிழ்நாடு

மாவு அரைத்த பெண் பலி - சென்னையை அதிர வைத்த கிரைண்டர் மரணம்

தந்தி டிவி

சென்னை கே.கே.நகரில் கிரைண்ரில் மாவு அரைத்த போது, மின்சாரம் பாய்ந்து வசந்தி என்ற பெண் உயிரிழந்தார். தாயின் அலறல் கேட்டு ஓடி வந்து காப்பாற்ற முயன்ற மகன் மீது மின்சாரம் பாய்ந்தது. இருவரின் சப்தம் கேட்டு ஓடி வந்த மகள், கட்டையால் சகோதரனை அடித்து காப்பாற்றி உள்ளார். அப்போது, மயக்கம் அடைந்து கீழே விழுந்த வசந்தி, உடனே கே.கே.நகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே, அந்த பெண் உயிரிழந்ததாக கூறியுள்ளார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?