தமிழ்நாடு

மாவு அரைத்த பெண் பலி - சென்னையை அதிர வைத்த கிரைண்டர் மரணம்

தந்தி டிவி

சென்னை கே.கே.நகரில் கிரைண்ரில் மாவு அரைத்த போது, மின்சாரம் பாய்ந்து வசந்தி என்ற பெண் உயிரிழந்தார். தாயின் அலறல் கேட்டு ஓடி வந்து காப்பாற்ற முயன்ற மகன் மீது மின்சாரம் பாய்ந்தது. இருவரின் சப்தம் கேட்டு ஓடி வந்த மகள், கட்டையால் சகோதரனை அடித்து காப்பாற்றி உள்ளார். அப்போது, மயக்கம் அடைந்து கீழே விழுந்த வசந்தி, உடனே கே.கே.நகர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே, அந்த பெண் உயிரிழந்ததாக கூறியுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ