தமிழ்நாடு

முறைப் பெண், முறைப் பையன் மீது மஞ்சள் நீர் ஊற்றி ஆடிப் பாடி சந்தோஷம்

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 157 ஆண்டாக பாரம்பரிய மஞ்சள் தண்ணீர் ஊற்றும் திருவிழா நடைபெற்றது. மானாமதுரை கன்னார் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த 1 வாரத்திற்கு முன் ஆடி முளைப்பாரி திருவிழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட மஞ்சள் தண்ணீரை ஆண்கள் தங்களது முறைபெண்கள் மீதும் , பெண்கள் தங்களது மாமன், மச்சான் மீதும் ஊற்றி மகிழ்ந்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்