தமிழ்நாடு

முறைப் பெண், முறைப் பையன் மீது மஞ்சள் நீர் ஊற்றி ஆடிப் பாடி சந்தோஷம்

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 157 ஆண்டாக பாரம்பரிய மஞ்சள் தண்ணீர் ஊற்றும் திருவிழா நடைபெற்றது. மானாமதுரை கன்னார் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த 1 வாரத்திற்கு முன் ஆடி முளைப்பாரி திருவிழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட மஞ்சள் தண்ணீரை ஆண்கள் தங்களது முறைபெண்கள் மீதும் , பெண்கள் தங்களது மாமன், மச்சான் மீதும் ஊற்றி மகிழ்ந்தனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு