தமிழ்நாடு

முறைப் பெண், முறைப் பையன் மீது மஞ்சள் நீர் ஊற்றி ஆடிப் பாடி சந்தோஷம்

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 157 ஆண்டாக பாரம்பரிய மஞ்சள் தண்ணீர் ஊற்றும் திருவிழா நடைபெற்றது. மானாமதுரை கன்னார் தெருவில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த 1 வாரத்திற்கு முன் ஆடி முளைப்பாரி திருவிழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட மஞ்சள் தண்ணீரை ஆண்கள் தங்களது முறைபெண்கள் மீதும் , பெண்கள் தங்களது மாமன், மச்சான் மீதும் ஊற்றி மகிழ்ந்தனர்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு