தமிழ்நாடு

களைகட்டிய புலிக்களி நடனம் - ஜொலிஜொலித்த கேரளா.. மளமளவென குவிந்த மக்கள்

தந்தி டிவி

கேரள மாநிலம், திருச்சூரில் ஓணம் பண்டிகையை ஒட்டி "புலிக்களி " நடனம் கோலாகலமாக நடைபெற்றது. கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு புலி போன்று தத்ரூபமாக வர்ணம் தீட்டியும், புலி முகத்துடன் முகமூடி அணிந்தும் ஆண்டுதோறும் "புலிக்களி " நடனம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் திருச்சூரில் 459 கலைஞர்கள், புலி போன்று வேடம் அணிந்து மேளதாளத்துடன் நகரை சுற்றி வலம் வந்தனர். மேலும் சாலையின் இருபுறங்களிலும் திரண்ட ஏராளமான மக்கள் இதை கண்டு ரசித்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்