தமிழ்நாடு

களைகட்டிய புலிக்களி நடனம் - ஜொலிஜொலித்த கேரளா.. மளமளவென குவிந்த மக்கள்

தந்தி டிவி

கேரள மாநிலம், திருச்சூரில் ஓணம் பண்டிகையை ஒட்டி "புலிக்களி " நடனம் கோலாகலமாக நடைபெற்றது. கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு புலி போன்று தத்ரூபமாக வர்ணம் தீட்டியும், புலி முகத்துடன் முகமூடி அணிந்தும் ஆண்டுதோறும் "புலிக்களி " நடனம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் திருச்சூரில் 459 கலைஞர்கள், புலி போன்று வேடம் அணிந்து மேளதாளத்துடன் நகரை சுற்றி வலம் வந்தனர். மேலும் சாலையின் இருபுறங்களிலும் திரண்ட ஏராளமான மக்கள் இதை கண்டு ரசித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை