தமிழ்நாடு

களைகட்டிய புலிக்களி நடனம் - ஜொலிஜொலித்த கேரளா.. மளமளவென குவிந்த மக்கள்

தந்தி டிவி

கேரள மாநிலம், திருச்சூரில் ஓணம் பண்டிகையை ஒட்டி "புலிக்களி " நடனம் கோலாகலமாக நடைபெற்றது. கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு புலி போன்று தத்ரூபமாக வர்ணம் தீட்டியும், புலி முகத்துடன் முகமூடி அணிந்தும் ஆண்டுதோறும் "புலிக்களி " நடனம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் திருச்சூரில் 459 கலைஞர்கள், புலி போன்று வேடம் அணிந்து மேளதாளத்துடன் நகரை சுற்றி வலம் வந்தனர். மேலும் சாலையின் இருபுறங்களிலும் திரண்ட ஏராளமான மக்கள் இதை கண்டு ரசித்தனர்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு