தமிழ்நாடு

களைகட்டிய புலிக்களி நடனம் - ஜொலிஜொலித்த கேரளா.. மளமளவென குவிந்த மக்கள்

தந்தி டிவி

கேரள மாநிலம், திருச்சூரில் ஓணம் பண்டிகையை ஒட்டி "புலிக்களி " நடனம் கோலாகலமாக நடைபெற்றது. கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு புலி போன்று தத்ரூபமாக வர்ணம் தீட்டியும், புலி முகத்துடன் முகமூடி அணிந்தும் ஆண்டுதோறும் "புலிக்களி " நடனம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் திருச்சூரில் 459 கலைஞர்கள், புலி போன்று வேடம் அணிந்து மேளதாளத்துடன் நகரை சுற்றி வலம் வந்தனர். மேலும் சாலையின் இருபுறங்களிலும் திரண்ட ஏராளமான மக்கள் இதை கண்டு ரசித்தனர்.

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM