தமிழ்நாடு

அலையவிட்ட பத்திரப்பதிவு அதிகாரிகள் - திருப்பி தரமான சம்பவத்தை செய்த சாமானியன்

தந்தி டிவி

பத்திரப்பதிவு கட்டணத்தை திருப்பி வழங்காத அரசு அதிகாரிகள் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.விழுப்புரம் வழுதரெட்டியை சேர்ந்த ஆரோக்கியசாமி தனக்கு சொந்தமான நிலத்தை மகன் பெயரில் பதிவு செய்ய கட்டணம் செலுத்திய நிலையில் , இடத்தை நேரில் ஆய்வு செய்ய வேண்டுமென பதிவாளர் கிடப்பில் போட்டதால் வாங்கிய முத்திரைத்தாளை பயன்படுத்த முடியவில்லை. இதனால் தான் செலவு செய்த பணத்தை திரும்ப தரவேண்டுமென மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகள் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை