தமிழ்நாடு

அலையவிட்ட பத்திரப்பதிவு அதிகாரிகள் - திருப்பி தரமான சம்பவத்தை செய்த சாமானியன்

தந்தி டிவி

பத்திரப்பதிவு கட்டணத்தை திருப்பி வழங்காத அரசு அதிகாரிகள் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.விழுப்புரம் வழுதரெட்டியை சேர்ந்த ஆரோக்கியசாமி தனக்கு சொந்தமான நிலத்தை மகன் பெயரில் பதிவு செய்ய கட்டணம் செலுத்திய நிலையில் , இடத்தை நேரில் ஆய்வு செய்ய வேண்டுமென பதிவாளர் கிடப்பில் போட்டதால் வாங்கிய முத்திரைத்தாளை பயன்படுத்த முடியவில்லை. இதனால் தான் செலவு செய்த பணத்தை திரும்ப தரவேண்டுமென மாவட்ட ஆட்சியர் உட்பட அதிகாரிகள் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்