தமிழ்நாடு

"வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்" - நன்றி சொன்ன எல்.முருகன்

தந்தி டிவி

சென்னை எழும்பூரில்இருந்து நெல்லை செல்லும் வந்தே பாரத் ரயில் விருத்தாலத்தில் நின்று செல்லும் என அறிவித்தமைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளர். விருத்தாசலம் மக்களின் கோரிக்கையை ரயில்வே அமைச்சரிடம் வலியுறுத்திய நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பிரதமருக்கும், ரயில்வே அமைச்சருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்