தமிழ்நாடு

துறைமுகங்களுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி.. கோப்பையை தட்டிச் சென்ற தூத்துக்குடி அணி

தந்தி டிவி

அகில இந்திய பெரிய துறைமுகங்களுக்கு இடையே நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் தூத்துக்குடி வஉசி துறைமுக அணி வெற்றி பெற்றது. தூத்துக்குடி, சென்னை, கொல்கத்தா, ஒடிசா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 5 துறைமுகங்களை சார்ந்த அணிகள் பங்கேற்ற இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் தூத்துக்குடி வஉசி துறைமுக அணியும், ஒடிசா பாரதீப் துறைமுக அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 69க்கு 38 என்ற புள்ளிகள் கணக்கில் வஉசி துறைமுக அணி வெற்றி கோப்பையை தட்டிச் சென்றது

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?