தமிழ்நாடு

துறைமுகங்களுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி.. கோப்பையை தட்டிச் சென்ற தூத்துக்குடி அணி

தந்தி டிவி

அகில இந்திய பெரிய துறைமுகங்களுக்கு இடையே நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் தூத்துக்குடி வஉசி துறைமுக அணி வெற்றி பெற்றது. தூத்துக்குடி, சென்னை, கொல்கத்தா, ஒடிசா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 5 துறைமுகங்களை சார்ந்த அணிகள் பங்கேற்ற இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் தூத்துக்குடி வஉசி துறைமுக அணியும், ஒடிசா பாரதீப் துறைமுக அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 69க்கு 38 என்ற புள்ளிகள் கணக்கில் வஉசி துறைமுக அணி வெற்றி கோப்பையை தட்டிச் சென்றது

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்