தமிழ்நாடு

துறைமுகங்களுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி.. கோப்பையை தட்டிச் சென்ற தூத்துக்குடி அணி

தந்தி டிவி

அகில இந்திய பெரிய துறைமுகங்களுக்கு இடையே நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் தூத்துக்குடி வஉசி துறைமுக அணி வெற்றி பெற்றது. தூத்துக்குடி, சென்னை, கொல்கத்தா, ஒடிசா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 5 துறைமுகங்களை சார்ந்த அணிகள் பங்கேற்ற இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் தூத்துக்குடி வஉசி துறைமுக அணியும், ஒடிசா பாரதீப் துறைமுக அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 69க்கு 38 என்ற புள்ளிகள் கணக்கில் வஉசி துறைமுக அணி வெற்றி கோப்பையை தட்டிச் சென்றது

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ