தமிழ்நாடு

எல்லாம் கூடி வந்த நேரத்தில் நேர்ந்த துயரம்

தந்தி டிவி

ராணிப்பேட்டையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இந்நிலையில், அப்பகுதிகளில் 500 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதி விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். உடனே, சேதத்தை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்