தமிழ்நாடு

வீட்டை விட்டு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கோரம்.. உடன் இருந்த குழந்தை மாயம்

தந்தி டிவி

கோவை மாவட்ட‌ம் சூலூர் அருகே கணவனுடன் சண்டையிட்டுச் சென்ற பெண், பிஏபி வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். போக்கம்பட்டியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவருக்கும், அவரது கணவர் செந்தில்குமாருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கணவருடன் சண்டை காரணமாக, கனிஷ்கா ஸ்ரீ என்ற 3 வயது குழந்தையுடன் வீட்டை விட்டு சென்றுள்ளார். அதன்பின்னர், பிஏபி வாய்க்காலில் மகேஸ்வரி சடலமாக மீட்கப்பட்டார். அவருடன் சென்ற குழந்தையின் நிலை தெரியாத‌தால் தேடி வருகின்றனர்

Megamalai Issue மேகமலை மக்களை வெளியேற்ற உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் - உள்ளே வந்த டீம்

Chennai | Students | காலை உணவில் பல்லி.. மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

KN Nehru | CM Vijay | "இதற்கு வழி காட்டியவரே மு.க.ஸ்டாலின் தான்" - லிஸ்ட் போட்ட கே.என்.நேரு

EPS | ADMK | "இருங்க.. இருங்க.." - EPS பேசும் போது குறுக்கிட்டு நிறுத்திய சபாநாயகர்

DMK பரந்தூர் ஏர்போர்டை கைவிடுவதாக CM அதிகாரப்பூர்வ அறிவிப்பு - ஏற்கமுடியாமல் வெளியேறிய திமுக