தமிழ்நாடு

வீட்டை விட்டு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கோரம்.. உடன் இருந்த குழந்தை மாயம்

தந்தி டிவி

கோவை மாவட்ட‌ம் சூலூர் அருகே கணவனுடன் சண்டையிட்டுச் சென்ற பெண், பிஏபி வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். போக்கம்பட்டியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவருக்கும், அவரது கணவர் செந்தில்குமாருக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கணவருடன் சண்டை காரணமாக, கனிஷ்கா ஸ்ரீ என்ற 3 வயது குழந்தையுடன் வீட்டை விட்டு சென்றுள்ளார். அதன்பின்னர், பிஏபி வாய்க்காலில் மகேஸ்வரி சடலமாக மீட்கப்பட்டார். அவருடன் சென்ற குழந்தையின் நிலை தெரியாத‌தால் தேடி வருகின்றனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை