தமிழ்நாடு

நகை கடையில் சந்தேகமே வராத வகையில் திருடிய கேடி லேடி.. CCTV-யே மிரண்ட காட்சி

தந்தி டிவி

தஞ்சாவூர் அருகே நகை கடையில் நூதன முறையில் நகையை திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

பாபநாசம் அருகே உள்ள நகைகடையில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், 2 கிராம் மதிப்புள்ள தங்க காசு வாங்க வேண்டும் என கூறியுள்ளார். அதனால் கடை ஊழியர்கள் தங்க காசுகளை, ஒரே டிரேயில் வைத்து காண்பித்து கொண்டிருக்கும் போது, அந்த பெண் போலி தங்கசாசை வைத்துவிட்டு, ஒரிஜினல் காசை திருடிச்சென்றுள்ளார்.

இது குறித்து நகைக்கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொண்டு போலீசார், அந்த பெண்ணை தேடி வருகின்றனர்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்