தமிழ்நாடு

ஜீவசமாதி அடைவதாக அறிவித்த பூசாரி திடீர் மரணத்தால் பரபரப்பு

ஜீவசமாதி அடைவதாக அறிவித்த பூசாரி திடீர் மரணத்தால் பரபரப்பு

thanthitv

ஜீவசமாதி அடைவதாக கூறியவருக்கு நேர்ந்த நிலைமை... ஓரு புறம் போலீசார் எதிர்ப்பு...மறுபுறம் சீடர்கள் ஆதரவு... என்ன நடந்தது....

சேலம் அருகே ஜீவசமாதி அடைவதாக அறிவித்த பூசாரி திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டையாம்பட்டி கஞ்சமலை அடிவாரம் பகுதியில் சந்திரபிரகாசம் என்பவர் ஜிவசமாதி அடைவதாக கூறி அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்.

இந்த தகவலை கேள்விப்பட்ட போலீசார், ஜீவசமாதி அடைவது சட்டத்திற்கு புறம்பானது என கூறி தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை இரவு சாப்பிட்டு விட்டு துங்க சென்ற அவர், மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

ஆனால் பூசாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில் ஜிவசமாதி அறிவித்து விட்டதால் தியான நிலையில் உயிரிழந்துவிட்டதாக அவரது சீடர்கள் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை