தமிழ்நாடு

தந்தையை அரிவாளால் வெட்டி கொன்ற மகன்.. மனநலம் பாதிக்கப்பட்ட மகனிடம் விசாரணை

அரூர் அருகே தான் பெற்ற மகனாலே தந்தை வெட்டி கொல்லப்பட்டுள்ளார். தர்ம‌புரி மாவட்டம் அரூரை அடுத்த பொன்னேரி புதூர் கிராமத்தை சேர்ந்த ஜெயராமனுக்கு 3 மனைவிகள்.

தந்தி டிவி

தந்தையை அரிவாளால் வெட்டி கொன்ற மகன்.. மனநலம் பாதிக்கப்பட்ட மகனிடம் விசாரணை

அரூர் அருகே தான் பெற்ற மகனாலே தந்தை வெட்டி கொல்லப்பட்டுள்ளார். தர்ம‌புரி மாவட்டம் அரூரை அடுத்த பொன்னேரி புதூர் கிராமத்தை சேர்ந்த ஜெயராமனுக்கு 3 மனைவிகள். இவர்களில் 3 வது மனைவிக்கு பிறந்த மனநலம் பாதிக்கப்பட்டவரான பழனி, தன் தந்தையை அரிவாளால் வெட்டியும், கல்லால் அடித்தும் கொடூரமாக கொன்றுள்ளார். ஜெயராமன் தன் 9 ஏக்கர் நிலத்தை யாருக்கும் பிரித்து கொடுக்க முடியாது என கூறியதாக கூறப்படுகிறது. இதனால், மன நலம் பாதிக்கப்பட்ட மகனை ஏவி கொலை செய்துள்ளார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்