தமிழ்நாடு

தந்தையை அரிவாளால் வெட்டி கொன்ற மகன்.. மனநலம் பாதிக்கப்பட்ட மகனிடம் விசாரணை

அரூர் அருகே தான் பெற்ற மகனாலே தந்தை வெட்டி கொல்லப்பட்டுள்ளார். தர்ம‌புரி மாவட்டம் அரூரை அடுத்த பொன்னேரி புதூர் கிராமத்தை சேர்ந்த ஜெயராமனுக்கு 3 மனைவிகள்.

தந்தி டிவி

தந்தையை அரிவாளால் வெட்டி கொன்ற மகன்.. மனநலம் பாதிக்கப்பட்ட மகனிடம் விசாரணை

அரூர் அருகே தான் பெற்ற மகனாலே தந்தை வெட்டி கொல்லப்பட்டுள்ளார். தர்ம‌புரி மாவட்டம் அரூரை அடுத்த பொன்னேரி புதூர் கிராமத்தை சேர்ந்த ஜெயராமனுக்கு 3 மனைவிகள். இவர்களில் 3 வது மனைவிக்கு பிறந்த மனநலம் பாதிக்கப்பட்டவரான பழனி, தன் தந்தையை அரிவாளால் வெட்டியும், கல்லால் அடித்தும் கொடூரமாக கொன்றுள்ளார். ஜெயராமன் தன் 9 ஏக்கர் நிலத்தை யாருக்கும் பிரித்து கொடுக்க முடியாது என கூறியதாக கூறப்படுகிறது. இதனால், மன நலம் பாதிக்கப்பட்ட மகனை ஏவி கொலை செய்துள்ளார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி