தமிழ்நாடு

ஷூவை வாடகைக்கு எடுத்த பாம்பு - கையில் எடுத்த அடுத்த நொடி.. - காவலருக்கு காத்திருந்த அதிர்ச்சி

தந்தி டிவி

கடலூரில் காவலாளி ஷூ - வுக்குள் நல்ல பாம்பு ஒன்று இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட தலைமை மருத்துவமனை காவலாளி ஒருவர் ஷூவிற்குள், பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வன ஆர்வலரான செல்லாவிற்கு தகவல் அளித்துள்ளார். செல்லா வந்த ஷூவை எடுத்த போது அதனுள் மூன்று அடி நீளம் உள்ள நல்ல பாம்பு இருந்தது. பிடிக்கப்பட்ட பாம்பு, பத்திரமாக காட்டில் விடப்பட்டது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்