தமிழ்நாடு

வாடகை வீட்டில் குடியிருந்த தாயும், மகளும் சேர்ந்து செய்த கேவலமான செயல்

தந்தி டிவி

கடலூர் திட்டக்குடி அருகே, சித்ரா என்ற பெண்மணியின் வீட்டில் 9 பவுன் தங்க நகையை திருடியதாக, அவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த பவுனாம்பாள் என்ற பெண்ணும், அவரது மகளான ஸ்வேதாவும் கைது செய்யப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், மறைத்து வைத்து இருந்த வீட்டின் சாவியை எடுத்து பீரோவில் இருந்த நகையை திருடியதை ஒப்புக்கொண்ட நிலையில், 2 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Iran | Israel | Trump | Netanyahu | ராணுவத்தில் ராட்சத மாற்றம்.. `அசுரனை’ இறக்கிவிட்ட காமேனி மகன்

Breaking | Election Commission | தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..