திருச்செந்தூரில் முருகன் கோவில் முன்புள்ள கடற்கரையில், பக்தர்கள் நீராடும் இடத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கற்களை அப்புறப்படுத்தும் பணி விரைவில் நடைபெறும் என்றும், அதுவரை பக்தர்கள் பாதுகாப்பு கருதி அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாக, கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.