தமிழ்நாடு

மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து - வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண் பலி

சென்னை மண்ணடி ஐயப்பன் செட்டி தெருவில், நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக, வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ரெஜினா என்ற பெண் உயிரிழந்தார்.

தந்தி டிவி

சென்னை மண்ணடி ஐயப்பன் செட்டி தெருவில், நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக, வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ரெஜினா என்ற பெண் உயிரிழந்தார். ரெஜினா தனது கணவர், மகள், மகனுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, இரவு பெய்த கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் ரெஜினா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்