தமிழ்நாடு

மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து - வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண் பலி

சென்னை மண்ணடி ஐயப்பன் செட்டி தெருவில், நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக, வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ரெஜினா என்ற பெண் உயிரிழந்தார்.

தந்தி டிவி

சென்னை மண்ணடி ஐயப்பன் செட்டி தெருவில், நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக, வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ரெஜினா என்ற பெண் உயிரிழந்தார். ரெஜினா தனது கணவர், மகள், மகனுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, இரவு பெய்த கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் ரெஜினா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை