தமிழ்நாடு

மழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து - வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண் பலி

சென்னை மண்ணடி ஐயப்பன் செட்டி தெருவில், நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக, வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ரெஜினா என்ற பெண் உயிரிழந்தார்.

தந்தி டிவி

சென்னை மண்ணடி ஐயப்பன் செட்டி தெருவில், நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக, வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ரெஜினா என்ற பெண் உயிரிழந்தார். ரெஜினா தனது கணவர், மகள், மகனுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, இரவு பெய்த கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில் ரெஜினா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"