தமிழ்நாடு

"சென்னை கத்திப்பாரா போன்று சாலை அமைக்கப்படும்" திருச்சி மேயர் வெளியிட்ட தகவல்

தந்தி டிவி

திருச்சியில், பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே, சென்னை கத்திபாராவை போல், சுற்றுப்புறச் சாலை அமைவதற்கான திட்டம், இந்த ஆண்டு தொடங்கப்படும் என்று திருச்சி மாநகராட்சி மேயர் மேயர் அன்பழகன் கூறினார். வருடத்தின் முதல் மாமன்ற கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் ஒரு சில மாதங்களில் திறக்கப்படும் என்றும், அதன் பிறகு திருச்சி மாநகராட்சியில் போக்குவரத்து குறையும் என்றும் கூறினார்.

பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலைத் துறை அனுமதியுடன், சென்னை கத்திபாராவைப் போல் சுற்றுப்புற சாலை அமைவதற்கான திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு