தமிழ்நாடு

"சென்னை கத்திப்பாரா போன்று சாலை அமைக்கப்படும்" திருச்சி மேயர் வெளியிட்ட தகவல்

தந்தி டிவி

திருச்சியில், பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே, சென்னை கத்திபாராவை போல், சுற்றுப்புறச் சாலை அமைவதற்கான திட்டம், இந்த ஆண்டு தொடங்கப்படும் என்று திருச்சி மாநகராட்சி மேயர் மேயர் அன்பழகன் கூறினார். வருடத்தின் முதல் மாமன்ற கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் ஒரு சில மாதங்களில் திறக்கப்படும் என்றும், அதன் பிறகு திருச்சி மாநகராட்சியில் போக்குவரத்து குறையும் என்றும் கூறினார்.

பஞ்சப்பூர் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலைத் துறை அனுமதியுடன், சென்னை கத்திபாராவைப் போல் சுற்றுப்புற சாலை அமைவதற்கான திட்டம் இந்த ஆண்டு தொடங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை