தமிழ்நாடு

கடலூரில் சிறையில் இருந்த பாமகவினரை பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றம் போலீசார் சொல்லும் காரணம்

தந்தி டிவி

கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாமகவினர், பாளையங்கோட்டை மற்றும் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டனர். பாமக சார்பில் கடந்த மாதம் 28ஆம் தேதி, என்எல்சி முற்றுகை போராட்டம் நெய்வேலியில் நடைபெற்றது. இந்த போராட்டம் கலவரத்தில் முடிந்த நிலையில், இது தொடர்பாக பாமகவினர் 40 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற காரணத்தினால்

பாளையங்கோட்டை, மதுரை சிறைக்கு மாற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்....

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்