தமிழ்நாடு

சதுப்பு நிலக்காடுகள் குறைந்து வருவதே, இயற்கை பேரிடர் நிகழக் காரணம் - கவிஞர் வைரமுத்து

சதுப்பு நிலக்காடுகள் குறைந்து வருவதே, இயற்கை பேரிடர் நிகழக் காரணம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சதுப்பு நிலக்காடுகள் குறைந்து வருவதே, இயற்கை பேரிடர் நிகழக் காரணம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். தமிழாற்றுப்படை வரிசையில் புலவர் கபிலர் குறித்து கவிஞர் வைரமுத்து சொற்பொழிவாற்றினார். சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி பெண்கள் கல்லூரி கலையரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய கவிஞர் வைரமுத்து, மக்கள் தொகை பெருக்கம் மற்றும் சதுப்பு நிலக்காடுகள் அழிந்து வருவதாலேயே, நாட்டில் இயற்கை பேரிடர்கள் நிகழ்வதாக குறிப்பிட்டார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு