தமிழ்நாடு

சதுப்பு நிலக்காடுகள் குறைந்து வருவதே, இயற்கை பேரிடர் நிகழக் காரணம் - கவிஞர் வைரமுத்து

சதுப்பு நிலக்காடுகள் குறைந்து வருவதே, இயற்கை பேரிடர் நிகழக் காரணம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சதுப்பு நிலக்காடுகள் குறைந்து வருவதே, இயற்கை பேரிடர் நிகழக் காரணம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். தமிழாற்றுப்படை வரிசையில் புலவர் கபிலர் குறித்து கவிஞர் வைரமுத்து சொற்பொழிவாற்றினார். சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி பெண்கள் கல்லூரி கலையரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய கவிஞர் வைரமுத்து, மக்கள் தொகை பெருக்கம் மற்றும் சதுப்பு நிலக்காடுகள் அழிந்து வருவதாலேயே, நாட்டில் இயற்கை பேரிடர்கள் நிகழ்வதாக குறிப்பிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை