தமிழ்நாடு

சதுப்பு நிலக்காடுகள் குறைந்து வருவதே, இயற்கை பேரிடர் நிகழக் காரணம் - கவிஞர் வைரமுத்து

சதுப்பு நிலக்காடுகள் குறைந்து வருவதே, இயற்கை பேரிடர் நிகழக் காரணம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சதுப்பு நிலக்காடுகள் குறைந்து வருவதே, இயற்கை பேரிடர் நிகழக் காரணம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். தமிழாற்றுப்படை வரிசையில் புலவர் கபிலர் குறித்து கவிஞர் வைரமுத்து சொற்பொழிவாற்றினார். சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி பெண்கள் கல்லூரி கலையரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய கவிஞர் வைரமுத்து, மக்கள் தொகை பெருக்கம் மற்றும் சதுப்பு நிலக்காடுகள் அழிந்து வருவதாலேயே, நாட்டில் இயற்கை பேரிடர்கள் நிகழ்வதாக குறிப்பிட்டார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு