தமிழ்நாடு

Chennai | ரேஷன் கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள் | திரண்ட மக்கள் | சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் வங்கி கடனை கட்டாததால், வீடு மற்றும் வீட்டின் கீழ் இயங்கி வரும் நியாயவிலை கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் வீட்டின் உரிமையாளர் வங்கிக் கடனை கட்டி விட்டதாக கூறி, வீட்டை வேறு நபருக்கு விற்று மோசடியிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நியாயவிலை கடைக்கு எவ்வாறு சீல் வைப்பீகள் என, அப்பகுதி மாமன்ற உறுப்பினரின் கணவரும் வட்டச் செயலாளருமான கதிரேசன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சீல் அகற்றப்பட்டது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்