தமிழ்நாடு

மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்... காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்

மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்... காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்

தந்தி டிவி

மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்... காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்

கடலூர் முதுநகரில் லாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்களும் வியாபாரிகளும் மீன் வாங்கியதால், கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நோய் தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. அதேபோல், ஞாயிற்றுக்கிழமையான நாளை முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ள நிலையில், இறைச்சி வாங்குவதற்காக பொதுமக்கள் முதுநகரில் குவிந்தனர். அப்போது, கேரளாவில் இருந்து வந்த 10க்கும் மேற்பட்ட மீன் லாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்களும் வியாபாரிகளும் போட்டி போட்டுக்கொண்டு இறைச்சி வாங்கினர். மேலும், முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்ததாலும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்