தமிழ்நாடு

தங்கத்தை மிஞ்சும் மல்லி விலை வியாபாரிகளுக்கு அடித்த ஜாக்பாட்!

தந்தி டிவி

தென்காசி சங்கரன்கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை 4 ஆயிரம் ரூபாயாக உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாளையும், நாளை மறுநாளும் கார்த்திகை மாத கடைசி முகூர்த்தம் என்பதாலும், பனிப்பொழிவு, பூக்கள் வரத்து குறைவு ஆகியவற்றாலும் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்