தமிழ்நாடு

தங்கத்தை மிஞ்சும் மல்லி விலை வியாபாரிகளுக்கு அடித்த ஜாக்பாட்!

தந்தி டிவி

தென்காசி சங்கரன்கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை 4 ஆயிரம் ரூபாயாக உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாளையும், நாளை மறுநாளும் கார்த்திகை மாத கடைசி முகூர்த்தம் என்பதாலும், பனிப்பொழிவு, பூக்கள் வரத்து குறைவு ஆகியவற்றாலும் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது

Breaking | DMK | Congress | திமுக-காங்., கூட்டணி - நெருங்கிய Climax

Breaking | Chennai | Suburban Train | சென்னை மக்களுக்கு குட் நியூஸ் நனவாகும் பல ஆண்டு கனவு

Nanguneri | Crime | Police நாங்குநேரி படுகொலை பயங்கரம் தேடி தேடி களையெடுக்கும் போலீஸ்

BREAKING || பரபரக்கும் திமுக கூட்டணி... மநீமவின் திட்டம்

Tirunelveli | Nanguneri |Crime |தமிழகத்தை உலுக்கிய நாங்குநேரி படுகொலைபோலீஸ் எடுத்த அதிரடி Action