தமிழ்நாடு

இளைஞரின் ஸ்மார்ட் வாட்ச்சை பறித்துச் சென்ற காவலர் - மேலிடத்தில் விஷயம் தெரிந்ததும் நடந்த சம்பவம்

தந்தி டிவி

இளைஞரின் ஸ்மார்ட் வாட்ச்சை பறித்து சென்ற விவகாரத்தில், ஓட்டேரி காவல்நிலைய காவலர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஓட்டேரி செங்கை சிவம் மேம்பாலத்தில், ராயன் என்ற இளைஞர் வீடியோ எடுத்து விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவரை எச்சரித்த ஓட்டேரி காவல்நிலைய காவலர் விமல், ராயனின் ஸ்மார்ட் வாட்ச்சை வாங்கிக் கொண்டு, போலீஸ் பூத்தில் வந்து வாங்கிக்கொள்ளுமாறு கூறி சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, ராயன் அளித்த புகாரை விசாரித்த புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன், காவலர் விமலை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"