தமிழ்நாடு

இளைஞரின் ஸ்மார்ட் வாட்ச்சை பறித்துச் சென்ற காவலர் - மேலிடத்தில் விஷயம் தெரிந்ததும் நடந்த சம்பவம்

தந்தி டிவி

இளைஞரின் ஸ்மார்ட் வாட்ச்சை பறித்து சென்ற விவகாரத்தில், ஓட்டேரி காவல்நிலைய காவலர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஓட்டேரி செங்கை சிவம் மேம்பாலத்தில், ராயன் என்ற இளைஞர் வீடியோ எடுத்து விளையாடிக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவரை எச்சரித்த ஓட்டேரி காவல்நிலைய காவலர் விமல், ராயனின் ஸ்மார்ட் வாட்ச்சை வாங்கிக் கொண்டு, போலீஸ் பூத்தில் வந்து வாங்கிக்கொள்ளுமாறு கூறி சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, ராயன் அளித்த புகாரை விசாரித்த புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன், காவலர் விமலை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்