தமிழ்நாடு

Police Attack Viral Video | பவரை மிஸ்யூஸ் செய்த போலீஸ் - கடைசியில 3ம் கண் வச்ச முரட்டு ஆப்பு

கடைசியில 3ம் கண் வச்ச முரட்டு ஆப்பு

thanthitv

#fastfoodshop #policeattack பாஸ்ட்புட் கடை ஊழியரை தாக்கிய காவலர் பணியிடை நீக்கம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே பாஸ்ட்புட் கடையை மூடக்கோரி பொருட்களை சேதப்படுத்தி, ஊழியரை தாக்கிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். காஞ்சிக்கோவில் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர் மோகன்குமார், ரோந்து பணியின் போது திறந்திருந்த பாஸ்ட்புட் கடையை மூடக் கூறி, அங்கிருந்த பொருட்களை லத்தியால் தள்ளி, வடமாநில ஊழியரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, காவலரை முதலில் ஆயுதப்படைக்கு மாற்றிய நிலையில், தற்போது பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவிட்டுள்ளார்.

#BREAKING || Ebola Virus | உயிரை பறிக்கும் எபோலா.. இந்தியாவில் நுழைந்ததா?

Tasmac Close``உடனே தீர்வு வேணும்.. அதுவரைக்கும் கடைய திறக்குறதா இல்ல’’ - இன்றும் மூடப்பட்ட டாஸ்மாக்

CM Vijay | பறக்கும் CM விஜய்.. பதவியேற்று முதல்முறை முக்கிய சந்திப்பு

Petrol Diesel Price Hike | விடிந்த உடனேயே அதிர்ச்சி செய்தி.. மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை

BREAKING || தமிழகத்தில் 10 இடங்களில் சதமடித்த வெயில்