தமிழ்நாடு

பேட்டியை முடித்துக் கொள்ள சொன்ன போலீசார் - கொந்தளித்த இயக்குநர் கவுதமன்

தந்தி டிவி

சென்னையில் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலை பார்க்க குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தபோது, செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த திரைப்பட இயக்குநர் கவுதமனிடம் பேட்டியை முடித்துக் கொள்ளுமாறு போலீசார் கூறினர். அதற்கு மறுப்பு தெரிவித்த கவுதமன், நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றுத் தருகிறீர்களா என போலீசாரிடம் கேள்வி எழுப்பினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை