தமிழ்நாடு

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் திட்டம் - `சுறுக்’கென்று அமைச்சர் அன்பில் சொன்ன வார்த்தை

தந்தி டிவி

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் திட்டம் - `சுறுக்’கென்று அமைச்சர் அன்பில் சொன்ன வார்த்தை

சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவு தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேள்வி எழுப்பினார்.

தமிழகம் முழுவதும் புதிய தாழ்தள பேருந்துகளின் இயக்கத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதன் ஒரு பகுதியாக, திருச்சியில் துவாக்குடி, கே.கே.நகர், ஸ்ரீரங்கம், விமான நிலையம் உள்ளிட்ட வழித்தடங்களில் 3 புதிய தாழ்தள சொகுசு பேருந்து சேவையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாடத்திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பாடப்புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினால் அறிவு வளருமா? என்று கேள்வி எழுப்பினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை