தமிழ்நாடு

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் திட்டம் - `சுறுக்’கென்று அமைச்சர் அன்பில் சொன்ன வார்த்தை

தந்தி டிவி

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் திட்டம் - `சுறுக்’கென்று அமைச்சர் அன்பில் சொன்ன வார்த்தை

சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவு தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேள்வி எழுப்பினார்.

தமிழகம் முழுவதும் புதிய தாழ்தள பேருந்துகளின் இயக்கத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதன் ஒரு பகுதியாக, திருச்சியில் துவாக்குடி, கே.கே.நகர், ஸ்ரீரங்கம், விமான நிலையம் உள்ளிட்ட வழித்தடங்களில் 3 புதிய தாழ்தள சொகுசு பேருந்து சேவையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாடத்திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பாடப்புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினால் அறிவு வளருமா? என்று கேள்வி எழுப்பினார்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு