தமிழ்நாடு

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் திட்டம் - `சுறுக்’கென்று அமைச்சர் அன்பில் சொன்ன வார்த்தை

தந்தி டிவி

புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் திட்டம் - `சுறுக்’கென்று அமைச்சர் அன்பில் சொன்ன வார்த்தை

சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவு தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கேள்வி எழுப்பினார்.

தமிழகம் முழுவதும் புதிய தாழ்தள பேருந்துகளின் இயக்கத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இதன் ஒரு பகுதியாக, திருச்சியில் துவாக்குடி, கே.கே.நகர், ஸ்ரீரங்கம், விமான நிலையம் உள்ளிட்ட வழித்தடங்களில் 3 புதிய தாழ்தள சொகுசு பேருந்து சேவையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு பாடத்திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பாடப்புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதினால் அறிவு வளருமா? என்று கேள்வி எழுப்பினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்