தமிழ்நாடு

மனுவை வாங்கி பூட்டி வைக்கப் போறாராம்; மனுவை வாங்கி படிக்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பூந்தமல்லி, மதுரவாயல் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போரூர் நான்கு சாலை சந்திப்பில் இன்று தொடங்கினார். அங்கு பேசிய எடப்பாடி பழனிசா​மி, தமது ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார். மேலும், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஊர் ஊராக சென்று பெட்டி வைத்து நாடகமாடி வருவதாக சாடினார்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்