தமிழ்நாடு

மனுவை வாங்கி பூட்டி வைக்கப் போறாராம்; மனுவை வாங்கி படிக்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பூந்தமல்லி, மதுரவாயல் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போரூர் நான்கு சாலை சந்திப்பில் இன்று தொடங்கினார். அங்கு பேசிய எடப்பாடி பழனிசா​மி, தமது ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார். மேலும், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஊர் ஊராக சென்று பெட்டி வைத்து நாடகமாடி வருவதாக சாடினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை