தமிழ்நாடு

மரத்தை வெட்டியவர் உயிரை எங்கிருந்தோ வந்து பறித்த எமன்

தந்தி டிவி

மின்கம்பம் சரிந்து விழுந்து ஒருவர் பலி

தஞ்சாவூர் மாவட்டத்தில் மின் கம்பம் சரிந்து விழுந்ததில், ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் தனது உறவினரை பார்ப்பதற்காக தஞ்சை சென்ற நிலையில், பெரியகோயில் அருகே உள்ள அவர்களின் இளநீர் கடையில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது மாநகராட்சி ஒப்பந்த ஊழியர், செயல்டாமல் இருந்த மின்கம்பத்தின் மீது ஏறி மரத்தை வெட்டிக் கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக மின்கம்பம் சரிந்து அடியில் நின்றிருந்த சுப்பிரமணியன் மீது விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"