தமிழ்நாடு

வேலைக்கு சென்று வீடு திரும்பும் போது சடலமாக வந்த நபர்.. ஓவர்டேக் செய்தபோது நேர்ந்த சோகம்

தந்தி டிவி

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாரியும்-காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், தனியார் வங்கி ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தஞ்சையைச் சேர்ந்த சீதாராமன் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், பணியின் காரணமாக கோவை சென்று விட்டு மீண்டும் தனது காரில் தஞ்சை நோக்கி திரும்பி வந்துக் கொண்டிருந்தார். கார் குளித்தலை அருகே வந்த போது, முன்னால் சென்ற பேருந்தை சீதாராமன் முந்த முயன்றுள்ளார். அப்போது, எதிரே வந்த லாரி மீது, கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சீதாராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை