தமிழ்நாடு

ரத்தம் தெறிக்க தெறிக்க காவலர் மண்டையை உடைத்த நபர்..! மயிலாடுதுறையில் பரபரப்பு சம்பவம் | TN Police

தந்தி டிவி

சீர்காழி அருகே காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர், கட்டையால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ளவர் சீனிவாசன். இவர், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகார் குறித்து விசாரிக்க, மேலவரவுகுடி கிராமத்திற்கு சென்றார். அங்கே, அன்புதமிழ்ஜாகர் என்பவரை விசாரித்தார். அப்போது, அன்புதமிழ்ஜாகர் சிறப்பு உதவி ஆய்வாளரை, மறைத்து வைத்திருந்த உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு தப்பியோடினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தப்பியோடிய நபருக்கு போலீசார் வலைவீசி உள்ளனர்

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM