தமிழ்நாடு

ரத்தம் தெறிக்க தெறிக்க காவலர் மண்டையை உடைத்த நபர்..! மயிலாடுதுறையில் பரபரப்பு சம்பவம் | TN Police

தந்தி டிவி

சீர்காழி அருகே காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர், கட்டையால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ளவர் சீனிவாசன். இவர், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகார் குறித்து விசாரிக்க, மேலவரவுகுடி கிராமத்திற்கு சென்றார். அங்கே, அன்புதமிழ்ஜாகர் என்பவரை விசாரித்தார். அப்போது, அன்புதமிழ்ஜாகர் சிறப்பு உதவி ஆய்வாளரை, மறைத்து வைத்திருந்த உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு தப்பியோடினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தப்பியோடிய நபருக்கு போலீசார் வலைவீசி உள்ளனர்

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி