தமிழ்நாடு

சுழற்றி எடுத்த சூறைக்காற்று - பஸ்ஸுக்கு நேர்ந்ததை கண்டு வெளியே ஓடி வந்த பயணிகள்

தந்தி டிவி

சுழற்றி எடுத்த சூறைக்காற்று - பஸ்ஸுக்கு நேர்ந்ததை கண்டு வெளியே ஓடி வந்த பயணிகள்

வேடசந்தூர் அருகே சூறைக்காற்றுக்கு அரசு டவுன் பஸ்சின் மேற்கூரை பெயர்ந்து பறந்த காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் வடமதுரை அருகே உள்ள குருந்தம்பட்டியில் இருந்து திண்டுக்கல் நோக்கி அரசு மாநகரப் பேருந்து, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக்கொண்டிருந்த போது தீடிரென வீசிய காற்றில் பலத்த சத்தத்துடன் பேருந்தின் மேற்கூறை பெயர்ந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். உடனடியாக ஓட்டுநர் பேருந்தை சாலையோரம் நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.இந்த நிலையில் முறையான பராமரிப்பு இன்றி அரசு பேருந்து இயக்கப்பட்டதாக் பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை