தமிழ்நாடு

"என்னை மூடநம்பிக்கை இல்லாத மனிதனாக மாற்றியவர்" - சத்யராஜ் உருக்கம்

தந்தி டிவி

"என்னை மூடநம்பிக்கை இல்லாத மனிதனாக மாற்றியவர்" - சத்யராஜ் உருக்கம்

தான் மூடநம்பிக்கை இல்லாத மனிதாக மாறியதற்கு மறைந்த இயக்குநர் வேலு பிரபாகரனே முக்கிய காரணம் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் வைக்கப்பட்ட திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரனின் உடலுக்கு நடிகர் சத்யராஜ் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இயக்குநர் வேலு பிரபாகரனின் போட்டோகிராஃபி ஹாலிவுட் படங்களை விட சிறப்பாக இருக்கும் என்றும், ஆமிர்கானின் பிகே(PK) படம் இவரது படத்தின் தழுவல் என்றும் கூறினார்.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா