தமிழ்நாடு

"என்னை மூடநம்பிக்கை இல்லாத மனிதனாக மாற்றியவர்" - சத்யராஜ் உருக்கம்

தந்தி டிவி

"என்னை மூடநம்பிக்கை இல்லாத மனிதனாக மாற்றியவர்" - சத்யராஜ் உருக்கம்

தான் மூடநம்பிக்கை இல்லாத மனிதாக மாறியதற்கு மறைந்த இயக்குநர் வேலு பிரபாகரனே முக்கிய காரணம் என்று நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார். சென்னை மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கத்தில் வைக்கப்பட்ட திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரனின் உடலுக்கு நடிகர் சத்யராஜ் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இயக்குநர் வேலு பிரபாகரனின் போட்டோகிராஃபி ஹாலிவுட் படங்களை விட சிறப்பாக இருக்கும் என்றும், ஆமிர்கானின் பிகே(PK) படம் இவரது படத்தின் தழுவல் என்றும் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்