தமிழ்நாடு

6 வயது மகளை அறுத்து கொன்ற தந்தைக்கு அடுத்த அதிர்ச்சி

தந்தி டிவி

குழந்தையை கொலை செய்த தந்தை மீது மேலும் வழக்கு

சென்னை, பரங்கிமலையில் 6 வயது குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை சதீஷ் குமார்

குடும்ப தகராறு காரணமாக மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், மகளை கொன்று உயிரை மாய்த்து கொள்ள முயற்சி

சதீஷ்குமார் தன்னை மிரட்டி தாக்கியதாக காவல் நிலையத்தில் புகாரளித்திருந்த மனைவி ரெபெக்கா

ஓட்டேரி காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சதீஷ் குமார், அவரது தாயார் மீது பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு

புகார் கொடுத்தவுடன் நடவடிக்கை எடுக்காததால் சிறுமி கொல்லப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு - துறை ரீதியான விசாரணை

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை