தமிழ்நாடு

சிறையிலேயே ஏர்போர்ட் மூர்த்திக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி

தந்தி டிவி

நில ஆக்கிரமிப்பு வழக்கில் புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில், முகாந்திரம் இல்லாததால் நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஏர்போர்ட் மூர்த்தி ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவருக்கு சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள கடையை ஆக்கிரமிப்பு செய்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். ஆனால் விசாரணையில் அவருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதற்கான முகாந்திரம் இல்லாததால், நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பிக்க இயலாது என நீதிபதி உத்தரவிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்