தமிழ்நாடு

சிறையிலேயே ஏர்போர்ட் மூர்த்திக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி

தந்தி டிவி

நில ஆக்கிரமிப்பு வழக்கில் புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில், முகாந்திரம் இல்லாததால் நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஏர்போர்ட் மூர்த்தி ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவருக்கு சென்னை ராயப்பேட்டை பகுதியில் உள்ள கடையை ஆக்கிரமிப்பு செய்த வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். ஆனால் விசாரணையில் அவருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதற்கான முகாந்திரம் இல்லாததால், நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பிக்க இயலாது என நீதிபதி உத்தரவிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை