தமிழ்நாடு

மாட்டு வண்டியில் சென்ற புதுமண தம்பதிகள்

பொள்ளாச்சியில், பாரம்பரியத்தை நினைவுக்கூரும் விதமாக புதுமண தம்பதிகள் மாட்டு வண்டியில் உற்சாகமாக சென்றனர்.

தந்தி டிவி
பொள்ளாச்சியில், பாரம்பரியத்தை நினைவுக்கூரும் விதமாக புதுமண தம்பதிகள் மாட்டு வண்டியில் உற்சாகமாக சென்றனர். கோவை சேர்ந்த அசோக் என்பவருக்கும் , பொள்ளாச்சி அருகே உள்ள காரச்சேரியை சேர்ந்த சுகன்யா என்பவருக்கும், ஈச்சனாரி விநாயகர்கோவிலில் திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து காரச்சேரிக்கு திரும்பி தம்பதிகள் காரை பயன்படுத்தாமல், காங்கேயம் காளையை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாட்டு வண்டியில் பயணம் செய்தனர்..

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்