NA Tiruvallur buffalo injury 
தமிழ்நாடு

நாட்டு வெடிகுண்டை கடித்த 7 மாடுகளின் வாய் சிதறியது

நாட்டு வெடிகுண்டை கடித்த 7 மாடுகளின் வாய் சிதறியது

thanthitv

திருவள்ளூர் மாவட்டம் கல்லம்பேடு கிராமத்தில் மர்மநபர்கள் வைத்த நாட்டு வெடிகுண்டால் 7 மாடுகளின் வாய் சிதறியது. கல்லம்பேடு கிராமத்தில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டை வைத்துள்ளனர். இதனை கடித்த 7 மாடுகளின் வாய் சிதறியுள்ளது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்தது யார்? என மப்பேடு போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு