NA Tiruvallur buffalo injury 
தமிழ்நாடு

நாட்டு வெடிகுண்டை கடித்த 7 மாடுகளின் வாய் சிதறியது

நாட்டு வெடிகுண்டை கடித்த 7 மாடுகளின் வாய் சிதறியது

thanthitv

திருவள்ளூர் மாவட்டம் கல்லம்பேடு கிராமத்தில் மர்மநபர்கள் வைத்த நாட்டு வெடிகுண்டால் 7 மாடுகளின் வாய் சிதறியது. கல்லம்பேடு கிராமத்தில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டை வைத்துள்ளனர். இதனை கடித்த 7 மாடுகளின் வாய் சிதறியுள்ளது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்தது யார்? என மப்பேடு போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்