NA Tiruvallur buffalo injury 
தமிழ்நாடு

நாட்டு வெடிகுண்டை கடித்த 7 மாடுகளின் வாய் சிதறியது

நாட்டு வெடிகுண்டை கடித்த 7 மாடுகளின் வாய் சிதறியது

thanthitv

திருவள்ளூர் மாவட்டம் கல்லம்பேடு கிராமத்தில் மர்மநபர்கள் வைத்த நாட்டு வெடிகுண்டால் 7 மாடுகளின் வாய் சிதறியது. கல்லம்பேடு கிராமத்தில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டை வைத்துள்ளனர். இதனை கடித்த 7 மாடுகளின் வாய் சிதறியுள்ளது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்தது யார்? என மப்பேடு போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Gold Rate Today | நீண்ட நாட்களுக்கு பிறகு.. இன்று சற்று `அதிகமாக’ குறைந்த தங்கம் விலை

Jananayagan | Arrest | வாக்கு எண்ணும் மையத்தில் `ஜனநாயகன்' படம்.. Enjoy செய்த ஊழியர் கைது

🔴LIVE : "குலுங்கிய மதுரை" மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்..!

🔴LIVE : TVK Vijay Thiruchendur | பட்டு வேட்டி சட்டையுடன் முருகனை தரிசித்த விஜய் | Live Updates

BREAKING || ஜேம்ஸ் வசந்தன் கார் கண்ணாடியை உடைத்தது யார்? திடீர் திருப்பமாக வெளியான உண்மை