NA Tiruvallur buffalo injury 
தமிழ்நாடு

நாட்டு வெடிகுண்டை கடித்த 7 மாடுகளின் வாய் சிதறியது

நாட்டு வெடிகுண்டை கடித்த 7 மாடுகளின் வாய் சிதறியது

thanthitv

திருவள்ளூர் மாவட்டம் கல்லம்பேடு கிராமத்தில் மர்மநபர்கள் வைத்த நாட்டு வெடிகுண்டால் 7 மாடுகளின் வாய் சிதறியது. கல்லம்பேடு கிராமத்தில் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டை வைத்துள்ளனர். இதனை கடித்த 7 மாடுகளின் வாய் சிதறியுள்ளது. இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டு வெடிகுண்டுகளை வைத்தது யார்? என மப்பேடு போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்