தமிழ்நாடு

துரத்தி துரத்தி கொட்டிய மலை தேனீ - 20-க்கும் மேற்பட்டோர் நிலை ?

தந்தி டிவி

திருத்தணி அருகே மலை தேனீக்கள் கடித்து 100 நாள் பணியாளர்கள் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாழவேடு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கால்வாய் தூர் வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென அங்கிருந்த மலைத்தேனிக்கள் அவர்களை கடித்ததில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லபட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்