தமிழ்நாடு

துரத்தி துரத்தி கொட்டிய மலை தேனீ - 20-க்கும் மேற்பட்டோர் நிலை ?

தந்தி டிவி

திருத்தணி அருகே மலை தேனீக்கள் கடித்து 100 நாள் பணியாளர்கள் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாழவேடு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கால்வாய் தூர் வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென அங்கிருந்த மலைத்தேனிக்கள் அவர்களை கடித்ததில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லபட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"