தமிழ்நாடு

கேமராவில் சிக்கிய காணாமல் போன ‘ரிவோல்டோ’ யானை

தந்தி டிவி

மசினகுடி, பொக்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்த ரிவால்டோ என்ற காட்டு யானை கடந்த இரண்டு மாதங்களாக காணாமல் போனது. அதை தரைவழி மற்றும் ட்ரோன் கேமராக்கள் மூலம் 40 பேர் கொண்ட குழு இரவு பகலாக தேடுதல் பணியில் ஈடுபட்டது. இந்நிலையில் பொக்காபுரம் வனப்பகுதியில் வைக்கப்பட்ட கேமராவில், யானை படம் பதிவாகியுள்ளதால், வனத்துறையினர் நிம்மதி அடைந்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ