தமிழ்நாடு

அமர்ந்து கொண்டே உறங்கும் அவலம் வெளிநாட்டு சிறையில் தமிழர்களுக்கு ரண வேதனை

தந்தி டிவி

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களுக்கு உறங்குவதற்கு கூட போதிய இடவசதி தரவில்லை என புகார் எழுந்துள்ளது. கடந்த 14ம் தேதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்கள், இலங்கையின் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, மீனவர்கள் அமர்ந்து க்கொண்டே உறங்கும் நிலை உள்ளதாகவும், சிலருக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இலங்கை அரசு தாமதப்படுத்தியதால், மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டது.

Chennai TVK | உறுதியான விஜய், ஆதவ், என்.ஆனந்த் தொகுதிகள்? - சென்னையில் தவெக ஸ்டார் வேட்பாளர்கள்

``234 தொகுதியிலும் இதுதான் களநிலவரம்..’’ - சம்பவம் செய்யப்போகும் விஜய்?

TVK Vijay | Election 2026 யூகங்களை ப்ளாஸ்ட் செய்த விஜய் - சென்னையில் `விசில் கோட்டை’ எழுப்ப திட்டம்?

Pudukkottai | திருமணத்திற்காக வைத்திருந்த 137 சவரன் நகைகள்.. கண்ணெதிரே எடுத்து ஓடிய கொள்ளையர்கள்

Vijay | TVK | இறுதி முடிவு எடுத்த விஜய்.. மாறியது தலைப்பு செய்தி