தமிழ்நாடு

குழந்தைகளுக்கு கைப்பட போலியோ சொட்டு மருந்து கொடுத்த அமைச்சர் | Chennai | Poliodrops

தந்தி டிவி

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம். பல்லாவரத்தில் சொட்டு மருந்து முகாமை, அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தார். தமிழகத்தில் இன்று 57.84 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு. தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக 43,053 மையங்கள் அமைப்பு. 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க அறிவுறுத்தல்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்