தமிழ்நாடு

எஸ்.பி.க்கு மேடையிலேயே சர்ப்ரைஸ் கொடுத்த அமைச்சர்

தந்தி டிவி

கடலூரில் எஸ்பியின் பிறந்த நாளை, அமைச்சர் கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கடலூர் சில்வர் பீச்சில் நெய்தல் புத்தகத்திருவிழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவசங்கரன், கணேசன் ஆகியோரும், அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் இருந்த காவல்துறை எஸ்பி ராஜாராமனுக்கு பிறந்த நாள் என்பதை, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிந்துகொண்டார். பின்னர், விழா முடிவதற்குள் கேக்கை வரவழைத்து, அவரது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்