தமிழ்நாடு

எஸ்.பி.க்கு மேடையிலேயே சர்ப்ரைஸ் கொடுத்த அமைச்சர்

தந்தி டிவி

கடலூரில் எஸ்பியின் பிறந்த நாளை, அமைச்சர் கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கடலூர் சில்வர் பீச்சில் நெய்தல் புத்தகத்திருவிழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவசங்கரன், கணேசன் ஆகியோரும், அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் இருந்த காவல்துறை எஸ்பி ராஜாராமனுக்கு பிறந்த நாள் என்பதை, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிந்துகொண்டார். பின்னர், விழா முடிவதற்குள் கேக்கை வரவழைத்து, அவரது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ