தமிழ்நாடு

எஸ்.பி.க்கு மேடையிலேயே சர்ப்ரைஸ் கொடுத்த அமைச்சர்

தந்தி டிவி

கடலூரில் எஸ்பியின் பிறந்த நாளை, அமைச்சர் கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கடலூர் சில்வர் பீச்சில் நெய்தல் புத்தகத்திருவிழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவசங்கரன், கணேசன் ஆகியோரும், அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் இருந்த காவல்துறை எஸ்பி ராஜாராமனுக்கு பிறந்த நாள் என்பதை, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிந்துகொண்டார். பின்னர், விழா முடிவதற்குள் கேக்கை வரவழைத்து, அவரது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?