தமிழ்நாடு

மயக்கத்தால் நடந்த மேஜிக்.. 15 ஆண்டுகளுக்கு பின் சேர்ந்த அப்பா-மகன்..

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தனியாக வசித்து வந்த ராஜேந்திரன், திடீரென மயங்கி விழுந்த நிலையில், அங்கிருந்த மனிதநேய மக்கள் கட்சியினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு உறவினர்கள் குறித்து கேட்ட நிலையில் 15 ஆண்டுகளுக்கு முன்பே, கருத்து வேறுபாட்டால் குடும்பத்தை பிரிந்து வந்ததாக ராஜேந்திரன் தெரிவித்தார். இதையடுத்து தகவல் அளிக்கப்பட்ட நிலையில் ராஜேந்திரனின் மகன், அவரை மருத்துவமனையில் பார்த்து மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை