தமிழ்நாடு

மயக்கத்தால் நடந்த மேஜிக்.. 15 ஆண்டுகளுக்கு பின் சேர்ந்த அப்பா-மகன்..

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தனியாக வசித்து வந்த ராஜேந்திரன், திடீரென மயங்கி விழுந்த நிலையில், அங்கிருந்த மனிதநேய மக்கள் கட்சியினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். பிறகு உறவினர்கள் குறித்து கேட்ட நிலையில் 15 ஆண்டுகளுக்கு முன்பே, கருத்து வேறுபாட்டால் குடும்பத்தை பிரிந்து வந்ததாக ராஜேந்திரன் தெரிவித்தார். இதையடுத்து தகவல் அளிக்கப்பட்ட நிலையில் ராஜேந்திரனின் மகன், அவரை மருத்துவமனையில் பார்த்து மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ