தமிழ்நாடு

மளிகைக்கடையின் பூட்டை உடைத்து ரூ.40,000 திருட்டு

ஈரோடு கருங்கல்பாளையத்தில் மளிகைக்கடையின் பூட்டை உடைத்த, மர்மநபர்கள் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

தந்தி டிவி

ஈரோடு கருங்கல்பாளையத்தில் மளிகைக்கடையின் பூட்டை உடைத்த, மர்மநபர்கள் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். முகமது சுகைல் என்பவருக்கு சொந்தமான மளிகை கடைக்குள் நேற்றிரவு முகமூடி அணிந்தபடி, 2 பேர் புகுந்த காட்சி அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகளை ஆய்வு செய்து வரும் கருங்கல்பாளையம் போலீசார், 2 கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு