தமிழ்நாடு

Erode | lepord | நீண்டநாள் பீதியை கிளப்பிய சிறுத்தை.. கூண்டு வைத்து மடக்கி பிடித்த வனத்துறை

கூண்டு வைத்து மடக்கி பிடித்த வனத்துறை

thanthitv

Erode | lepord | நீண்டநாள் பீதியை கிளப்பிய சிறுத்தை.. கூண்டு வைத்து மடக்கி பிடித்த வனத்துறை #lepord # Erode #tnforestguard #thanthitv ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே விவசாயிகளை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது. டி.என்.பாளையம் வனச்சரகம் கடம்பூர் வனப்பிரிவுக்குட்பட்ட விளாங்கோம்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக சிறுத்தை ஒன்றின் நடமாட்டம் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது அந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியுள்ளது. இதையடுத்து கால்நடை மருத்துவர் கொண்டு சிறுத்தையின் உடல் நிலையை பரிசோதித்ததில் சிறுத்தையின் பின்பகுதியில் காயம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சிகிச்சை முடிந்து உடல்நிலை தேறியவுடன் சிறுத்தை வனப்பகுதிக்குள் விடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்