தமிழ்நாடு

அம்மனுக்கு காணிக்கையாக வந்த நகை...நைசாக திருடி பாக்கெட்டில் போட்ட அதிகாரி

தந்தி டிவி

அம்மனுக்கு காணிக்கையாக வந்த நகை...நைசாக திருடி பாக்கெட்டில் போட்ட அதிகாரி - வெளியான சிசிடிவி காட்சிகள்

சிவகங்கை அருகே, கோயில் உண்டியல் எண்ணும் பணியின்போது, 10 சவரன் தங்க நகையை கோயில் உதவி ஆணையர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில், உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றபோது அந்த கோயிலின் உதவி ஆணையர் வில்வமூர்த்தி, சுமார் 10 சவரன் தங்க நகையை திருடி, தனது பாக்கெட்டில் வைப்பது, சிசிடிவி காட்சி மூலம் தெரியவந்தது. கோயில் கட்டுப்பாட்டு அறை பாதுகாப்பு காவலர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு