தமிழ்நாடு

அம்மனுக்கு காணிக்கையாக வந்த நகை...நைசாக திருடி பாக்கெட்டில் போட்ட அதிகாரி

தந்தி டிவி

அம்மனுக்கு காணிக்கையாக வந்த நகை...நைசாக திருடி பாக்கெட்டில் போட்ட அதிகாரி - வெளியான சிசிடிவி காட்சிகள்

சிவகங்கை அருகே, கோயில் உண்டியல் எண்ணும் பணியின்போது, 10 சவரன் தங்க நகையை கோயில் உதவி ஆணையர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில், உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றபோது அந்த கோயிலின் உதவி ஆணையர் வில்வமூர்த்தி, சுமார் 10 சவரன் தங்க நகையை திருடி, தனது பாக்கெட்டில் வைப்பது, சிசிடிவி காட்சி மூலம் தெரியவந்தது. கோயில் கட்டுப்பாட்டு அறை பாதுகாப்பு காவலர் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்