தமிழ்நாடு

பா.ரஞ்சித் படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் பலியான விவகாரம் - பாலிவுட்டில் எழுந்த குரல்

தந்தி டிவி

ஸ்டண்ட் கலைஞர்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தும் பாலிவுட் நடிகர்

ஸ்டண்ட் கலைஞர்களுக்கான இன்சூரன்ஸ் உள்ளிட்ட விஷயங்களை வலியுறுத்தும் விதமாக பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஒரு முக்கிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் கலைஞர் எஸ்.எம். ராஜு உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டண்ட் கலைஞர்களின் பாதுகாப்பு கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் அக்ஷய் குமாரின் முயற்சியால் இந்திய அளவில் 650க்கும் மேற்பட்ட ஸ்டண்ட் கலைஞர்கள் இன்சூரன்ஸ் பெற்றுள்ளனர். இதனால் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு நன்றி தெரிவித்துள்ள சண்டை பயிற்சியாளர் விக்ரம் சிங் டஹியா, பாலிவுட்டில் உள்ள 650 முதல் 700 ஸ்டண்ட் மற்றும் ஆக்‌ஷன் குழுவினர் பாதுகாப்பாக உணர்வதாக குறிப்பிட்டுள்ளார்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்