தமிழ்நாடு

ஓடும்போது நடந்த பயங்கரம்.. நேராக மரத்தில் மோதிய அரசு பஸ் - 14 பேருக்கு... திருப்பூரில் படு பயங்கரம்

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து அரசுப் பேருந்து சாலையோர மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது. பயணிகளுடன் தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து செல்லாம்பாளையம் பகுதியில் புளியமரத்தில் மோதியது. இதில், ஓட்டுநர், நடத்துனர், பயணிகள் என 14 பேர் காயமடைந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் விரைந்து மீட்டு, ஆம்புலன்ஸ்களில் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிந்த அலங்கியம் போலீசார் விசாரித்து வருகின்றனர்

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்