தமிழ்நாடு

மகனால் நடுரோட்டில் தாய்க்கு நேர்ந்த பயங்கரம்

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்த நிரஞ்சலட்சுமி மற்றும் அவருடைய மகன் சந்தோஷ் ஆகிய இருவரும் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தனர்... பச்சூர் டோல்கேட் அருகே கார் அதிவேகமாக சென்ற போது, தேசிய நெடுஞ்சாலையில் இருந்த சென்டர் மீடியத்தின் மீது கார் மோதி, தொடர்ந்து முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீதும் மோதி தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் நிரஞ்ச லட்சுமி பலத்த காயம் அடைந்து அக்கம்பக்கத்தினரால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காரை ஓட்டிய சந்தோஷுக்கு லேசான காயம் மட்டும் ஏற்பட்டது... இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை