தமிழ்நாடு

தொப்பூர் சாலையில் நடந்த அதிபயங்கரம்

தந்தி டிவி

பவானி அருகே நடந்த சாலை விபத்தில் கட்டிட தொழிலாளி ஒருவர் தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள அலங்காரியூர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்ற கட்டிட தொழிலாளி, தனது இருசக்கர வாகனத்தில் சித்தார் கிராமத்திற்கு சென்றுள்ளார். அப்போது, தொப்பூர்- ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் மாணிக்கம்பாளையம் அருகே அவர் சென்றபோது, எதிரே வந்த சரக்கு லாரி பாஸ்கர் வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | Power cut | மின் தடை விவகாரம் - CM விஜய் ஆலோசனை

NEET | நீட் தேர்வு புகார்கள்.. வந்தது தனி இணையதளம் - NTA அதிரடி

கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை சம்பவ எதிரொலி.. வடமாநிலத்தவருக்கு வேலை தருபவர்களுக்கு செக்

Suitcase Murder | சூடுபிடிக்கும் சூட்கேஸ் கொலை வழக்கு.. தீவிரமாக இறங்கிய போலீசார்

CM Vijay | வருகிறார் CM விஜய்.. MLA-களுக்கு சிறப்பு பயிற்சி