தமிழ்நாடு

அரசுப்பள்ளியில் தலைமையாசிரியர் செய்த நெகிழ்ச்சி செயல்.. குவிந்து வரும் பாராட்டுக்கள்..

தந்தி டிவி

பாட்டு பாடி மாணவர்களை உற்சாகப்படுத்திய தலைமையாசிரியர்

சிவகாசி அருகே ஆனைக்குட்டம் அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரான அரசகுமார், பள்ளியில் பயிலும் மாணவ - மாணவியரை பாட்டு பாடி வாழ்த்தி வரவேற்று உற்சாகப்படுத்தினார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் தலைமையாசிரியர் பாட்டி பாடியது குறித்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி பாராட்டை பெற்று வருகிறது

BREAKING || மீனாட்சி அம்மன் கோவில் நிலமோசடி வழக்கு...ஜாமின் கேட்டவர்களுக்கு ஷாக் கொடுத்த கோர்ட்

BREAKING || "கோவில் நிலத்தில் கலைஞர் சர்வதேச கருத்தரங்க மையம்" - வழக்கில் ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஆம்புலன்ஸ் ஆக்ஸிஜன் டியூப் வெடித்து பெண் பலியான சோகம்...அதிகாரிகள் ஷாக் தகவல்

BREAKING || சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் திடீரென நுழைந்த தூய்மை பணியாளர்கள் - பெரும் பரபரப்பு

Chennai | TN Rains | நெருங்கும் நவம்பர், டிசம்பர்.. சென்னையில் குறிக்கப்பட்ட 267 ஸ்பாட்ஸ்